ஒரு நாட்டில் உள்ள மக்கள் வேர்ல்டு ரெக்கார்டு செய்வதற்காக ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை பறக்க விட்டதால் நாடே ஆபத்தில் மூழ்கியுள்ளது. ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை வானத்தில் பறக்க விட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை மக்கள் வானத்தில் பறக்க விட்டுள்ளனர். ஆனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வானத்தில் பறக்கவிட்ட பலூன்கள் அனைத்தும் தரையில் விழுந்துள்ளது. இந்த பலூன்கள் தரையில் விழுந்ததால் […]
