நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான அவருடைய பதவி காலத்தில் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் ஜேக்கப் ஜூமா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் […]
