Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய பெண்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருநாக்கமுத்தன்பட்டி பாம்பு நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் மது விற்பனை செய்ததற்காக இந்திராணி மீது வழக்குப்பதிவு […]

Categories

Tech |