அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத், ராஜேந்திர […]
