Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சாலையோரம் நின்று சாப்பிட்டவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்….. ஒருவர் பலி…. 15 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. காயமடைந்த 15 பயணிகள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரசு பேருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பானுமதி, சகாயராணி உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |