தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் வீட்டை விட்டு யாரும் வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம் அளித்து தமிழக அரசு […]
