உலகிலேயே முதல்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. தற்போது பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. ஏனெனில் தற்போது மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதாவது டெல்டா ப்ளஸ் வைரஸ் […]
