தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட (சமக்ரசிக்ஷா) தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வானது நவம்பர் 1-ந் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படும். புரோக்கர்மர், சிவில் இன்ஜினியர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம் ஐ எஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ் எம் சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் என்று அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் அரசுப் பணியில் […]
