Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

15 ஆய்வகங்களுக்கு நோட்டீஸ்… முறையான உரிமம் பெற வேண்டும்… சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கு சுகாதார துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உரிய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பல தனியார் ஆய்வகங்களில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனை […]

Categories

Tech |