பிரிட்டனில் 15 வயதுடைய சிறுமி கொரோனோ தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஜோர்ஜா ஹாலிடே. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரே வாரத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கொரோனா தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயாரான டிரேசி ஹாலிடே தெரிவித்துள்ளதாவது, என் மகள் அதிக சுறுசுறுப்புடன் இருப்பாள். அவள் நண்பர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் […]
