அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதிய மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பசும்பலூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் சுரேஷ் துக்கம் விசாரித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்ப சென்றபோது அங்கு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று […]
