டெல்லியில் விவசாயிகள் 146 ஆவது நாளாக தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தற்போது 5 மாதங்களையும் தாண்டி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை அனைத்திலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் […]
