Categories
தேசிய செய்திகள்

28ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

FLASH NEWS: 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

திருச்சியில் முக்கிய கிராமங்களில் 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அன்பில் பகுதியில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால், 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கம்ம ராஜபுரம், கீழன் பில், கோட்டைமேடு, புறா மங்கலம், குறிஞ்சி மற் றும் பருத்தி கால் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவின்போது இருவேறு சமூகத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கல்வீச்சில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்பில் ஆட்சி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா …. 144 தடை உத்தரவு…. ராஜஸ்தானில் அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக  ராஜஸ்தான் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோடா, அஜ்மீர், அல்பர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு… டிசம்பர் 31 வரை 144 தடை… மக்களுக்கு அதிரடி உத்தரவு …!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 31 வரை 144 தடையை நீட்டித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு […]

Categories
மாநில செய்திகள்

புயலின் எதிரொலி… 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!!

புதுச்சேரியில் புயல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடையும் என்பதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று அதிகாலை புயல் கரையை கடந்த போதிலும், புதுச்சேரியில் புயல் எதிரொலியாக விதிக்கப்பட்டிருந்த 104 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரையில் நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் புயலால் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. கேன்சர் மருந்திற்கு போராடிய நோயாளி…. உதவிக்கரம் நீட்டிய கேரளா….!!

கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து  வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

144 தடை எதிரொலி – தேவையற்ற பயணம் செய்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கிய போலீசார்

கொரோனா தொற்றின் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திருவொற்றியூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவையற்ற காரணத்துடன் வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கியுள்ளனர். மேலும் மீண்டும் இவ்வாறு காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள்…!!

ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட விளைபொருட்களின் விபரங்களை பார்க்கலாம் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விளைந்த பொருட்களை விற்பனைக்கு சந்தைக்கு அனுப்ப முடியாது சூழலில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களும் பறிக்கப்படாமல் செடியிலேயே காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்தும்  தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Categories
அரசியல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 4,100 பேர் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், சிலர்  இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை போலீசார் தோப்பு கரணம் போட […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

இந்த விடுமுறையை இவ்வாறு பயன்படுத்துங்கள்… பின் அதுவே பழக்கப்பட்டுவிடும்..!!

கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை விட்டுள்ள நிலையில் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றிய தொகுப்பு 21 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் வீட்டிலேயே சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். 21 நாட்கள் எந்த செயலை செய்தாலும் அது நடைமுறைக்கு பழக்கப்பட்டுவிடும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதன்படி இந்த விடுமுறை நாட்களில் எதனை பழக்கப்படுத்திக் கொள்ள போகிறோம் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரியலூரில் ரோட்டில் சுற்றிய 200 பேர் மீது வழக்கு பதிவு …!!

144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரிந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் ஊரடங்கை மீறிய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி…!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பொது வழியில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மக்கள் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவையும் மீறி ஒரு சில பகுதிகளில் மக்கள் பொது வழியில் நடமாடி வந்தனர். மதுரையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பினர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை …!!

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை அமைய இருக்கின்றது.   இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

144 தடை : பெட்டி பெட்டியாக மது.. வாங்கி குவித்த மதுப் பிரியர்கள்

144 தடையின் காரணமாக பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி குவித்த குடிமகன்கள். 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று மாலையுடன் மூடப்பட்டதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக ஒன்று கூடுதலை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று மதுபானங்களை வாங்கினர் குடிமகன்கள். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள இளையனார் குப்பம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் மது பிரியர்கள் ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: கொரோனா தடுப்பு : நாடு முழுவதும் ஊரடங்கு அமல் …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 பேருக்கு மேல் கூடகூடாது – மீறினால் நடவடிக்கை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பொது மக்கள் நலன் , பாதுகாப்பு , பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு 144 தடை உத்தரவு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2.30க்கு மேல் கோயம்பேட்டில் பேருந்துகள் இயங்காது …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : சுங்கச்சாவடி கட்டணம் இல்லை ? நீதிமன்றம் வலியுறுத்தல் …!!

இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே சென்னையில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவை மீறிய 2000 வாகனங்களுக்கு அபராதம்.!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அதை பின்பற்றாத 2000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு ….. !!

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை …!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் 144 தடை உத்தரவு குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING ”கொரோனாவுக்கு மருந்து” மத்திய அரசு பரிந்துரை..!!

கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை மாலை 6 மணி முதல்…. அனைத்து மாவட்டங்களுக்கும் சீல் …. !!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை  மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில் மாவட்டம் அனைத்தையும் முடக்கியது தமிழக அரசு.நாளை மாலை 6 மணி முதல் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு ” முதல்வர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு… நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!

டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஷாஷீன் பாக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஷாஷீன் பாக்கில் போராடும் பெண்களை விரட்டி அடிக்க இந்து சேனா அழைப்பு விடுத்திருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் இந்து சேனா அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து ஷாஷீன் பாக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Delhi: Heavy police deployment in Shaheen Bagh as […]

Categories

Tech |