புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, புழுதிவாக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள 187-வது வரிவிதிப்பாளர் மற்றும் வசூலிப்பாளர் சென்னை மாநகராட்சி பெருங்குடியில் 14-ஆவது மண்டலம் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சொத்து வரி போட ரூ 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு வீட்டின் உரிமையாளர் ரூ 14 ஆயிரம் தருவதாக பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் தர விருப்பமில்லாமல் அவர் ஆலந்தூரில் […]
