பீகாரில் அரசு பள்ளியில் 140 மதுபான பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மகளிர்க்கு அளித்த வாக்குறுதிபடி 2016 ஆம் ஆண்டு முதல் மதுபான உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி நிதிஷ்குமார் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பீகாரில் வைஷாலி நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் அறை ஒன்றில் மது பாட்டில்கள் கொண்ட […]
