14 வயது சிறுமியை காதலன் உட்பட 6 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் […]
