Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் பரவும் மர்மக்காய்ச்சல்…. 14.8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்…!!!

வடகொரியாவில் சுமார் 14.8 லட்சம் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த 12-ஆம் தேதியன்று கிம் ஜாங் உன் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு நேற்று ஒரே நாளில் 2,69,510 மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வடகொரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 56-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.8 […]

Categories

Tech |