Categories
தேசிய செய்திகள்

தங்கையை கொன்ற தாய்… ‘கழுத்தை அறுத்து கொலை செய்த அண்ணன்’….. பரபரப்பு சம்பவம்….!!!

கடப்பாவில் பெற்ற மகளை கொன்ற தாயை அவருடைய மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குர்ஷிதா. இவருக்கு சமீர் என்ற மகனும் அலிமா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அலிமா செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குர்ஷிதா கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாது அலிமா தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த குர்ஷிதா மகள் அலிமாவை அவர் கழுத்தில் அணிந்திருந்த […]

Categories
உலக செய்திகள்

“மியான்மரில் தொடரும் பாதுகாப்பு படையினரின் அராஜகம்”… படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன்… கதறி அழுத தாய்…!!

மியான்மரில் குடியிருப்புக்குள் புகுந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2665 பேர் கைது செய்யப்பட்டதில் 2290 பேர் இன்னும் விடுதலை ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]

Categories

Tech |