தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று விடுமுறை தினம் என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத பிரமோத் கிணற்றின் […]
