Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டரான 14 வயது சிறுவன்…. குவியும் பாராட்டு….!!!!

சென்னையை சேர்ந்த பரத் சுப்பிரமணியம் என்ற 14 வயதேயான சிறுவன் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடந்த இவர் வெர்கானி கோப்பை ஓபனில், ஒட்டுமொத்த தொடரில் 6.5 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தைப் பிடித்தார்.இதன் மூலம் இதற்கான 2,500 தரவரிசை புள்ளிகளைப் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் 73-வது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

Categories
தேசிய செய்திகள்

“அப்பாவை ஒன்னும் பண்ணிடாத விட்டுவிடு”… கதறிய தாய்… இருவரையும் போட்டுத்தள்ளிய மகன்…!!

தந்தை மகனை கண்டித்த காரணத்தினால் தாய், தந்தை இருவரையும் 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனுமந்தையா என்ற நபர் அவரது மனைவி ஹொன்னம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பீனியாவில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் தனது பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 14,00,000… 14 வயது சிறுவனுக்கு… தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய கொரோனா கொள்ளை…!!

தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என பொய் கூறி 14 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனை இதனை சாதகமாக கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களை கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி பணத்தைப் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

“3 வாரங்களில்,5 பெண்கள்”… 14 வயது சிறுவன் செய்த சில்மிஷம்…. கைது செய்த போலீசார்…!

பிரிட்டனில் 3 வாரங்களில் 5 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் மூன்று வாரங்களில் 5 பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயதான பெண் ஒருவரிடம் சிறுவன் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதேபோல 29 வயதுடைய ஒரு இளம் பெண்ணை பின்தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு மோசமாக நடந்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |