14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி, பிரபு ஆகிய இருவரும் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். இதனையடுத்து கணபதி மற்றும் பிரபு ஆகிய இருவரும் இணைந்து […]
