Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், பெற்றோர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் நெகரம் உக்கிபாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ்கும், 14 வயது சிறுமி ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் பாப்பினி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து அறிந்த ஊரக நல அலுவலர் அம்மாசை காங்கேயம் அனைத்து மகளிர் […]

Categories

Tech |