Categories
மாநில செய்திகள்

ரூ. 14,00,000… 14 வயது சிறுவனுக்கு… தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய கொரோனா கொள்ளை…!!

தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என பொய் கூறி 14 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனை இதனை சாதகமாக கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களை கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி பணத்தைப் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு […]

Categories

Tech |