உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]
