Categories
உலக செய்திகள்

வெடி விபத்தில் சிக்கிய நபர்…. 14 மாதங்களுக்கு கோமா…. பின் நேர்ந்த சோகம்….!!

பெய்ரூட் வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 14 மாதங்களுக்குப் பிறகு ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கபட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் பெய்ரூட் நகரமே முழுவதுமாக தகர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வெடிவிபத்தில் […]

Categories

Tech |