பெரம்பலூரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,384 ஆக அதிகரித்துள்ளது. அதில் […]
