Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீக்கடை வைப்பதற்கு…. என்ஜினீயர்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

டீக்கடை வைப்பதற்காக பெண்களிடம் வழிப்பறி செய்து 14 பவுன் நகையை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெப்படை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்மநபர்கள் நகையை பறித்து செல்வதாக அடிக்கடி எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சுரோஜ்குமார் தாகூர் தனிப்படை அமைத்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் […]

Categories

Tech |