பற்கள் தயாரிக்கும் ஆய்வு கூட உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள அரசு நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயற்கை பற்கள் தயாரிக்கும் ஆய்வுகூடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் சரியாக உள்ளதா என திறந்து பார்த்தபோது தங்க சங்கிலிகள், முத்துமாலை குழந்தையின் மோதிரம் என 14 பவுன் தங்க நகைகள் திருடுபோய் […]
