தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பலன் அடுத்த ஒரு வாரத்தில் தெரியவரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் […]
