சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக். இவர் மும்பையில் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உணவகங்களில் இருந்து மாதந்தோரும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரவேண்டும் என்று அணில் தேஷ்முக் தன்னை வற்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் அணில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா […]
