தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 14 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். அதன்படி ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு அதிரடி படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் ஆலங்குளம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் […]
