இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் உங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC (life India corporation) மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்காலத் தேவைகாக்கவும் பல்வேறு அரிய நல்ல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படுவதால், எல்.ஐ.சி-யில் பணத்தை முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என மக்கள் நம்புகின்றனர். அண்மையில், எல்.ஐ.சி., நிறுவனம் தனது பழைய பாலிசி ஒன்றை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. […]
