தூத்துக்குடியில் இருந்து கடத்தி சென்ற 135 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை, உளவுத்துறை, கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் போன்ற அனைவரும் விரலி மஞ்சள், வெங்காய விதைகள் மற்றும் பீடி இலை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விரலி மஞ்சள் மற்றும் பீடி […]
