பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களையும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவித்திருக்கிறார். இதன்படி பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்று பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடுத்து இதுவரை 650 பேரை காவல்துறையினர் […]
