கடந்த மார்ச் 21-ஆம் தேதி “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று சீனாவின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 9 பணியாளர்கள், 123 பயணிகள் என மொத்தம் 132 பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து சீனாவில் உள்ள வுசோ என்ற நகரின் அருகே மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 132 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து […]
