ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கிராமத்திற்குள் புகுந்து சுமார் 132 பேர்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புர்கினா நாட்டிலிருக்கும் solhan என்ற கிராமத்திற்குள் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் புகுந்து சுமார் 132 பேர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த வீடுகளையும், உள்ளூர் சந்தையையும் எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு எந்தப் போராளி குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதியான Roch kabore என்பவர் புர்கினா முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தீய சக்தியை நாம் […]
