நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோழி பண்ணைகளுக்கு மத்தியபிரதேசத்தில் இருந்து 1300 டன் தீவனங்கள் வந்துசேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டைக்கு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் தீவனங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனையடுத்து நேற்று சரக்கு ரயில் மூலம் 1300 டன் எடை கொண்ட மக்காசோளம் மத்தியபிரதேசத்தில் இருந்து நாமக்கலுக்கு கொண்டு […]
