Categories
உலக செய்திகள்

இதுக்கு காரணமே சிறுவர்கள் தான்..! 130 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்… ஐக்கிய நாடுகள் அதிர்ச்சி தகவல்..!!

ஐக்கிய நாடுகள் ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களால் 130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள Solhan என்னும் கிராமத்திற்குள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவில் துப்பாக்கியோடு நுழைந்த சிலர் அங்கிருந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொலை செய்ததோடு அந்த கிராமத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். புர்கினா பாசோ […]

Categories
உலக செய்திகள்

130 பேரை கொன்ற சிறுவர்கள்.. அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் 130 பேரை கொலை செய்தவர்கள் 12-14 வயதுடைய சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புர்கினா பாசோ அரசு, சிறுவர்கள் தான் 130 பேரின் கொலைக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று Solhan என்ற கிராமத்தில் திடீரென்று துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், கண்ணில் பட்ட மக்களை சுட்டு தள்ளினார்கள். மேலும் கிராமத்தில் தீ வைத்துள்ளனர். இதில் சுமார் 130 நபர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நாட்டில் நடந்த மிக பயங்கரமான […]

Categories

Tech |