ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வரும் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் 18 வயது இளம் பெண் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண் தந்து கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அந்த பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் […]
