கடலில் மூழ்கிய விசைப்படகுக்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 22-ஆம் தேதி திடீரென படைகள் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்தனர். அப்போது மற்றொரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர். இதனையடுத்து […]
