Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…. 7 3/4 கோடி மோசடி…. 13 பேர் மீது வழக்குபதிவு….!!

நுதனமாக பேசி 56 பேரிடம் இருந்து 7 3/4 கோடி ரூபாயை மோசடி செய்த 13 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் சிவக்குமார் (41) மற்றும் புலிக்குட்டி ராஜா (50) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருச்சியை சேர்ந்த ராஜப்பா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது ராஜப்பா தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் முதலீடு […]

Categories

Tech |