Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை…. என்ன செய்கிறது உள்துறை?…. ராகுல் காந்தி கண்டனம்….!!!!

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.   நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தினால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

13 பேர் கொலையா…? மீண்டும் எழுந்த கலவரம்…. பல வருடங்களாக நடைபெறும் மோதல்….!!

இரு தரப்பினரிடையே நடந்த இனவாத மோதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு சூடானிலிருக்கும் லேக்ஸ் மாகாணத்தில் தெயீத் மற்றும் கோனி என்ற இரு இன குழுக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவதால், அவர்கள் பழிவாங்குதல், கால்நடைகளை வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ரும்பெக் ஈஸ்ட் என்னுமிடத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு தரப்பினர் இடையேயான மோதலில் மொத்தமாக 13 […]

Categories

Tech |