விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புலம்பெயர்ந்தோர்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள லாரிகளில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள லாரி ஒன்றின் பின்புறம் திறந்து பார்த்தபோது, அதனுள் சந்தேகிக்கும் வகையில் உள்ள புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, லாரியின் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த லாரியில் ஒரு குழந்தை உட்பட 13 புலம்பெயர்ந்தோர் குழு இருந்ததாகவும் […]
