13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மத்திய அரசுக்கு, இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய […]
