மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், சாருமதி(16) என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் இறந்து விட்டதால் சுகுணா கூலி வேலைக்கு சென்று தனது மகளை படிக்க வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி மாணவி வயலுக்கு சென்றுள்ளார். […]
