Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முறையான சிகிச்சை வழங்கவில்லை” மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், சாருமதி(16) என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் இறந்து விட்டதால் சுகுணா கூலி வேலைக்கு சென்று தனது மகளை படிக்க வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி மாணவி வயலுக்கு சென்றுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கிருஷ்ணகிரியில் சோகம்….!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு சத்யா சாலை ஓரமாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் சத்யாவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]

Categories

Tech |