இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, உலக நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. எனவே, அங்கு கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்திற்கு வந்த 125 பேருக்கு கொரோனா […]
