ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சமூக நலக்காடுகள் கோட்டம் மூலமாக கருவேல மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கிய பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வெள்ளோடு பெரியகுளம் ஏரியை நோக்கி பறந்து வந்தது. இங்கு ஏற்கனவே கருவேல மரங்கள் வளர்ந்து இருந்ததால் பறவைகள் […]
