திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்த 121 பேரில் 32 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிறப்பு மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் […]
