ஜெர்மன் அரசு, நாட்டில் கொரோனோ பரவல் தீவிரமாகி வருவதால், ராணுவத்தை களமிறக்க தீர்மானித்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனாத் தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து, ஒரே நாளில் அதிக கொரோனா பரவியது கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா பரவலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்கள் கூட்டமைப்பினுடைய தலைவராக இருக்கும் Marburger Bund என்பவர் கூறுகையில், வரும் நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும். எனவே, […]
