உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கர்நாடகவில் இருந்து அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வேனில் 30 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருத்துள்ளது. இதனை பார்த்த அதிகாரிகள் வேனை ஒட்டி வந்த டிரைவரிடம் […]
